
காவல்துறையில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
உரிய கல்வித்தகமைகள் மற்றும் ஏனைய தகுதிகளைக் கொண்டவர்கள் காவல் துறைத் …
[
மேலும் வாசிக்க..]
பஸ் நடத்துனருக்கும் சிவல் உடையில் பயணித்த படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பயணிகளும் படையினரால் தாக்கப்பட்டனர். …
[
மேலும் வாசிக்க..]
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 8ம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் …
[
மேலும் வாசிக்க..]
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும்வரை அங்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக பணியிலிருந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை …
[
மேலும் வாசிக்க..]
யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக …
[
மேலும் வாசிக்க..]
இலங்கை அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய இராஜதந்திரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ஆலோசகர் …
[
மேலும் வாசிக்க..]
வட மாகாணத்தில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலை மற்றும் வர்த்தக பிரிவில் சித்தியடைந்தவர்களும் …
[
மேலும் வாசிக்க..]
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படஉள்ளது.
இது தொடர்பான உத்தேச சட்டத் திருத்தம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சிறுவர் …
[
மேலும் வாசிக்க..]
[மேலும் செய்திகளுக்கு]